சட்ட படி சாதி மறுப்பு திருமணம் செய்யுது கொண்டவர்களை ரூபா 5,00000(ஜ ந்து )லச்சம் பணம் வாங்கி கொண்டு பிரிக்க நினைத்த சாதி வெறியன் செஞ்சி உட்கோட்ட ..துணை கண்காணிப்பாளர் .பன்னிர்செல்வம் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் பிரிவு 4இன் கீழ் தமிழக அரசு நடைவடிக்கை எடுக்குமா ?
