Friday, October 1, 2010

periyararum thamizh makkalum ....

வணக்கம்  தோழர்களே  இந்து துவத்தில்  பகுத்தறிவு இல்லாமை .சகொதோரதுவம்  இல்லாமை , மனிதனை  மனிதால்  இழுவுபடுத்தும்  நிலை  அடக்குமுறைகள் ,சாதியால்  மக்களை   பிரித்தாலும்  தன்மை ..  வருணாசிரமத்தை பரவலாக்கம்  செய்து மாக்களை  மடைமை  ஆக்கும்  போக்கு ...போன்ற  மக்கள்  கூடி    வாழாமல்  சூழ்ச்சி  செயித  இந்து  மதத்திற்கு  நேர்  எதுரான  பண்பாட்டு  தளத்தை  ஏன் தமிழர்களுக்கு   அடையாள படுத்த முடியவில்லை ..... உங்கள்  கருத்துகளுக்காக ....

0 கருத்துரைகள்:

Post a Comment